கால்விட்ட பாதக்குறடுகள்
இரண்டு தினங்களாக திருமண மண்டபம், வீடு என்பதாக சுற்றிக் கொண்டிருந்தான். சில மணி நேரத்தில் வரவேற்பு நிகழ்வுகள் ஆரம்பமாகிவிடும். அருகில் தங்கியிருந்த விடுதிக்கு உடைமாற்றச் சென்றான். குடும்பத்தினர் தயாராகி அவனுக்காக எதிர்பார்த்திருந்தனர். வியர்த்து, முகம் கருத்து வந்தவனைக் கண்ட மனைவி “ஆயத்தமாகி வாருங்கள். காத்திருக்கிறோம்” என்றாள். (பட உதவி: Firefly_Gemini Flash) குளித்துத் துணி உடுத்துவதற்குள் மாப்பிள்ளை அழைப்பிற்கு தயார், சீக்கிரம் வரவும் என்று அழைப்பு கிட்டியது. புத்தாடை புனைந்தாயிற்று. நீண்ட நெடுநாட்களுக்கு முன்பாக வாங்கிய, ஒருமுறை […]
Continue Reading