குருவிக்கூடு
கையிலிருந்த புத்தகத்தின் பக்கங்கள் ஒன்றிலிருந்து எட்டிற்கும் இருபதிற்கும் மீண்டும் இரண்டிற்கும் திரும்பியது. திண்ணையில் உட்கார்ந்திருந்தவனுக்கு அச்சத்தம் கவனத்தை ஈர்த்தது. பந்தல், குருவிக் குடும்பத்திற்கு உள்வாடகை விட்டிருந்தது. ஆங்கிலப் பாடத்திலிருந்த ராபின்தான் வாயிலில் கூடு கட்டியிருந்தது. சின்னஞ்சிறு அலகையும் வெள்ளைத் தலையையும் காட்டிக்கொண்டிருந்த அது அவ்வப்பொழுது ஆரஞ்சு உடலையும் வெளிப்படுத்தியது. பள்ளிக்கூடம் போகும்போதும் வரும்போதும் பார்ப்பான். ஒருநாள் அக்குடம்பையின் இடைவெளியில் காயாம்பூ வர்ண முட்டையொன்று தென்பட்டது. நாமில்லாத பொழுதில் கடவுளின் இல்லத்திலிருந்து வாங்கி வந்திருக்குமென்று மகிழ்ச்சியடைந்தான். அன்று வீட்டிற்குள்ளிருந்து […]
Continue Reading