மந்திரவாதி

பள்ளியில் மாறுவேடப் போட்டி ஆரம்பித்திருந்தது. மதிய உணவிற்குப் பிறகு, இரட்டை வேப்பமரத்தினடியில்  தொடங்கியது. ராஜேஷ் பெண்ணாகவும் மல்லிகா ஆணாகவும் அலங்காரம் செய்திருந்தார்கள். கருப்பு வேட்டி கட்டி, உடம்பெல்லாம் சுண்ணாம்பால் கோடு போட்டுக்கொண்டு ஒருவன் வந்தான். கிழிந்த கோணிப்பைகளாலான ஜமுக்காளத்தை விரித்தான். பிணமெறியும்  நாற்றம் வீசியது.  தலையில் நீண்ட ஜடாமுடி. முகத்தில் இடுப்பளவுக்குத் தொங்கும் தாடியும் மீசையும். நெற்றியில் பெரிய கருமை நிறப் பொட்டு. கக்கத்திலிருந்த பையிலிருந்து கைகால் எழும்புகளை வெளியிலெடுத்து வைத்தான். அடுத்து மண்டையோடு ஒன்று. ஆசிரியரின் […]

Continue Reading