மிதிவண்டி நாட்கள்-2: போட்டியும் பொறாமையும்

நான் நன்றாக சைக்கிள் ஓட்டியதில் கோவிந்துவிற்குப் பொறாமை. அவன் இன்னும் அடிப்படை நிலையிலேயே இருந்தான். தினமும், பந்தயம் வைத்துக்கொள்ளலாமா என்று கேட்பான். (பட உதவி: ChatGPT) எப்பொழுதும் முடியாதென தவிர்த்துவிடுவேன். அன்று அறியாமல் சம்மதம் சொல்லிவிட்டேன். மறுதினம் முற்பகல் பதினோரு மணிக்கு போட்டி என்பது உறுதியானது. பாதை, அவர்கள் இல்லத்திலிருந்து கவையகாளியம்மன் கோவில் வரை செல்ல வேண்டும். ஏறத்தாழ இரண்டு கிலோமீட்டர்கள் தொலைவு. அடுத்த நாள் குறிப்பிட்ட நேரத்திற்கு முன்பாகவே சென்றுவிட்டேன். நண்பனின் வாகனம் சுத்தமாகத் துடைக்கப்பட்டுப் […]

Continue Reading

மிதிவண்டி நாட்கள்-1: புதிய முயற்சி

எனது வாட்ஸ்அப் குழு ஒன்றில் நடந்த குறுங்கதை (நுண்கதை)ப் பயிற்சிக்கான போட்டியில் நான் எழுதிய சில கதைகள் இங்கே பதிவேற்றுகிறேன். விதிமுறைகள்: மொத்தக் கதையும் 111 வார்த்தைகளுக்குள் முடிய வேண்டும்; புனைவில் ஒருமுறை பயன்படுத்தப்படும் பதம் மீண்டும் இடம்பெறக் கூடாது; இவ்விதி நான், நீ, அவன், இவன், வந்தான், போனான், அது, இது, அப்பா, அம்மா, காலை, மாலை தொடங்கி அனைத்துக்கும் பொருந்தும். இது முதல் கதை. (படங்கள் உதவி: ChatGPT) விடுமுறையில் பொழுதைப் போக்கியதே தெருவில் […]

Continue Reading